palanisami Propaganda speech
செய்திகள்
விவசாய பம்பு செட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் – தமிழக முதல்வர் வாக்குறுதி!!
Kannan -
தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் உடுமலையில் பேசிய போது விவசாய பம்பு செட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழக முதல்வர்:
தமிழகத்தில் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போது சேலம் மாவட்டம் உடுமலையில் தமிழக முதலமைச்சர் பிரச்சாரத்தில்...
Latest News
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...