Friday, May 17, 2024

national education policy 2020

“மாணவர்களின் கல்வி திறன் அதிகரிக்கும்” – தேசிய கொள்கை மாநாட்டில் பிரதமர் உரை!!!

ஜனாதிபதி, அனைத்து மாநில ஆளுநர்கள் பங்கேற்ற தேசிய கல்வி கொள்கை 2020 மாநாட்டில் உரையாடிய பிரதமர் மோடி 'இந்த புதிய கல்வி கொள்கை காரணமாக மாணவர்களின் திறன் மற்றும் அறிவு மேன்படும்' என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். "தேசிய கல்வி கொள்கை 2020": பல வருடங்களாக பின்பற்றபட்டு வரும் கல்வி கொள்கையை மாற்றி புதிதாக "தேசிய கல்வி கொள்கை"...

புதிய கல்வி கொள்கை மாநாடு – பிரதமர் மோடி உரை!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று  தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்களுக்கான மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி புதிய தேசிய கல்வி கொள்கை (என்இபி) புதிய இந்தியாவின் அடித்தளமாக இருக்கும் என்றார். சமீபத்தில் தொடங்கப்பட்ட NEP இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பல புதிய முயற்சிகளைப்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து...
- Advertisement -spot_img