Monday, April 29, 2024

myanmar landslide today

மியான்மார் ஜேட் சுரங்க விபத்து – 160 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!!

வடக்கு மியான்மரில் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 160 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இரண்டாவது நாளான இன்றும் தேடல் முயற்சிகள் தொடருகிறது. சுரங்க நிலச்சரிவு: சுரங்கக் கழிவுகளின் குவியல் வியாழக்கிழமை ஒரு ஏரியில் சரிந்து பல தொழிலாளர்களை மண் மற்றும் தண்ணீருக்கு அடியில் புதைத்தது. வியாழக்கிழமை இரவு,...

மியான்மர் ஜேட் சுரங்கத்தில் நிலச்சரிவு – 50 பேர் பலி..!

மியான்மர் நாட்டில் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நாங்கள் இன்னும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம், ”என்று நாட்டின் தீயணைப்பு சேவை பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. சுரங்க விபத்து: வடக்கு மியான்மரின் கச்சின் மாநிலத்தின் ஜேட் நிறைந்த ஹபகாந்த் பகுதியில் சுரங்கத் தொழிலாளர்கள் ரத்தின கற்களை சேகரித்துக்...
- Advertisement -spot_img

Latest News

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.,, தமிழகத்தில் 3  நாட்கள் டாஸ்மாக் Close.., ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் தலைவர்கள் தினம், ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் போது சட்ட ஒழுங்கு பாதிக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு...
- Advertisement -spot_img