most of cashes booked on youngsters
குற்றம்
ஊரடங்கை மீறி வெளியே வராதீர்கள் இளைஞர்களே – போலீசிடம் மாட்டி வழக்கு பதிந்தால் அரசு வேலை கிடைப்பது கடினம்..!
admin -
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது ஆனால் தமிழகத்தில் ஊரடங்கை மீறும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.ஊரடங்கை உத்தரவை மீறியதாக 1.63 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஆவார்கள்.
ஏப்ரல் 30...
Latest News
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!
தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...