Wednesday, April 24, 2024

madurai

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி, இரு மகள்களுடன் தற்கொலை – மதுரையில் சோகம்!!

மதுரை அருகே ஒத்தக்கடையில் கணவர் மரணம் அடைந்த சோகம் தாங்கிக்கொள்ள முடியாமல் மனைவி மற்றும் மகள்கள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட மூவரும் உருக்கமான ஒரு கடிதத்தினையும் எழுதி வைத்துள்ளனர். மூளை காய்ச்சல்: மதுரை ஒத்தக்கடை மலைசாமிபுரத்தை சேர்ந்தவர், அருண் (42). அவர் கடந்த...

ஆதரவற்று ரோட்டில் சுற்றிய டாக்டர் திருநங்கைக்கு உதவிய காவல் ஆய்வாளர் – மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

மதுரையின் திலகர் திடல் பகுதியில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங்கைக்கு காவல் ஆய்வாளர் கவிதா உதவி செய்துள்ளார். மேலும் மருத்துவமனை ஆரம்பிப்பதற்கான அனைத்து செலவுகளையும் தனது சொந்த பணத்தில் செய்து கொடுத்து அசத்தியுள்ளார். திலகர் திடல் மதுரை மாநகரில் உள்ள திலகர் திடல் பகுதியில் திருநங்கை ஒருவர் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாக...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img