Monday, May 13, 2024

latha rajinikanth

பள்ளி வளாகத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் – லதா ரஜினிகாந்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!

ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அந்த இடத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என லதா ரஜினிகாந்த்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்ரம் பள்ளி: ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கத்தின் செயலாளர் லதா ரஜினிகாந்த். இவர் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் என்ற பெயரில் பள்ளியை நடத்தி வருகிறார். இந்த இடம்...
- Advertisement -spot_img

Latest News

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம்., இவ்ளோ விண்ணப்பங்கள் வரவேற்பு? வெளியான தகவல்!!!

அண்மையில் சென்னை பூங்கா ஒன்றில் வளர்ப்பு நாய் சிறுமியை கடுமையாக தாக்கியதில் இருந்து மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில்...
- Advertisement -spot_img