Friday, April 26, 2024

lack of oxygen

ஆக்சிஜன் தொடர்பான உபகாரணங்களுக்கு இறக்குமதி வரி ரத்து – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

இந்தியாவில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி வெளிநாடுகளில் இருந்து வரும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்களுக்கு இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறை இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா வேகமெடுத்து வருகிறது. மாநில அரசுகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனாலும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்து...

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அலட்சியம்?? ஆக்சிஜன் கிடைக்காமல் 3 கொரோனா நோயாளிகள் பலி!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறி மரணம் அடைந்துள்ளனர். மருத்துவமையின் அலட்சியத்தால் தான் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா வார்டு: திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தவிர்த்து உள்நோயாளிகள்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img