lab grown meat approved by singapore
உலகம்
ஆய்வகத்தில் உருவான செயற்கை ஆடு, கோழி இறைச்சி விற்பனை – சிங்கப்பூர் அரசு அனுமதி!!
vijay -
உலகம் முழுவதும் 80-90% மக்கள் அசைவ பிரியர்களாக உள்ளனர். ஆகையால் தினமும் பல கோழிகள், ஆடுகள் மற்றும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இதனால் சிங்கப்பூர் அரசு கால்நடைகளை வெட்டாமல் ஆய்வகங்களில் இறைச்சிகளை தயார் செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி விலங்குகளின் உடல் திசுவை பயன்படுத்தி ஆய்வகத்தில் இது உற்பத்தி செய்யப்படும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர...
Latest News
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!
தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...