Saturday, April 27, 2024

kovilpatti father son death reason

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 5 காவலர்கள் கைது – சிபிசிஐடி அதிரடி!!

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது சிபிசிஐடி போலீசால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கடந்த...

சாத்தான்குளம் சம்பவம் விவகாரம் சிபிஐக்கு மாற்றம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

சாத்தான்குளத்தில் போலீசார் தாக்குதலில் வியாபாரிகளான தந்தை, மகன் இறந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! சாத்தான்குளத்தில் கடந்த 19ம் தேதி ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து தாக்கியதுடன், கோவில்பட்டி சிறையில்...

தூத்துக்குடியில் போலீஸ் தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் – தூக்கிட்டு தற்கொலை..!

கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூக்கிட்டு தற்கொலை..! தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேலைய தெருவை சேர்ந்த கணேசமூர்த்தி வயது 29 என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20ம் தேதி எட்டயபுரம் புறவழிசாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அந்த வழியில் சோதனையில்...

சாத்தான்குளம் சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்புங்கள் – கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்..!

சாத்தான்குளத்தில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகனுக்கு நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார். தந்தை , மகன் இறப்பு விவகாரம்..! கடந்த 19 தேதி ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ்...

சாத்தான்குளம் அப்பா, மகன் மரணம் எதிரொலி – நாளை ஒருநாள் தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு..!

தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். குற்றச்சாட்டு..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோரை ஊரடங்கு சமயத்தில் கடையை திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் சிறையிலேயே இறந்தனர். அவர்களை காவல் நிலையத்தில்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img