kovilpatti father son death in tamil
செய்திகள்
சாத்தான்குளம் அப்பா, மகன் மரணம் எதிரொலி – நாளை ஒருநாள் தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு..!
admin -
தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோரை ஊரடங்கு சமயத்தில் கடையை திறந்து வைத்ததாக கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் சிறையிலேயே இறந்தனர்.
அவர்களை காவல் நிலையத்தில்...
Latest News
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு...