Tuesday, May 28, 2024

kerala elephant died

கேரளாவில் மற்றுமொரு யானை பலி – மலப்புரம் அருகே பரபரப்பு..!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பன்றிகளை வேட்டையாட வைத்த தேங்காய் வெடியை சாப்பிட முயன்ற கர்ப்பிணி யானை வாய் சிதறி, பல நாள் தவித்து பலியானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் வாய் மற்றும் வயிற்றில் காயங்களுடன் காட்டு யானை ஒன்று இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலப்புரம் மலப்புரம் மாவட்டம்...

2 வாரங்களாக எதுவும் சாப்பிடாமல் தவித்த யானை – பிரேத பரிசோதனை வெளியீடு..!

கேரளாவில் பசியோடு வந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து குடுத்த கோரா சம்பவம் அனைவர் மனதிலும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த யானையின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. கர்ப்பிணி யானை கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் பசியால் தவித்த யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்துள்ளது. பசி தாங்காமல் தெருக்களில் சுற்றிய...

யானைக்கு பழத்தில் வெடி வைத்துக் கொன்ற கயவர்கள் – துப்புக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு..!

கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு பழத்தில் வெடி வைத்து கொன்ற கயவர்கள் குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. கர்ப்பிணி யானை கொலை: கடவுளின் தேசம் என கேரளா அழைக்கப்படுகிறது. அங்கு யானைகளை தெய்வமாக வணங்குவது வழக்கம். அதுமட்டுமின்றி கேரள அரசு இலச்சினையிலும் 2...

அன்னாசி பழத்தில் வெடி மருந்து – கர்ப்பிணி யானையை கொன்ற மனித மிருகங்கள்

கேரளாவில் பசிக்கு உணவு தேடி வந்த கர்ப்பிணி யானை ஒரு கும்பல் கொடுத்த அன்னாசி பழத்தை உண்ட பொழுது அதில் இருந்த வெடி மருந்து வெடித்ததில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கர்ப்பிணி யானை: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் பசியால் தவித்த யானை ஒன்று...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொது தமிழ் ஆறாம் வகுப்பு இலக்கிய கேள்விகள்

https://www.youtube.com/watch?v=4-LlWFlOUuk  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 4 தேர்வர்களே.., ஹால் டிக்கெட் ரிலீஸ்.., அதிகாரபூர்வ  அறிவிப்பு!!!
- Advertisement -spot_img