இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக சிறப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் நேற்றுடன் மிக பிரமாண்டமாக முடிவடைந்தது. இதில் கொல்கத்தா அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்த உதவியதற்காக மைதான ஊழியர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 10 மைதானங்களில் உள்ள ஊழியர்களுக்கு தல 25 லட்சம் ரூபாய் என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!