Wednesday, May 15, 2024

itali mafia

இத்தாலியில் வீடு வீடாக சென்று ஏழைகளுக்கு உணவளித்த மாபியா கும்பல்.!

உலக அளவில் பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலி கொரோனா நோயால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பலர் வறுமையில் வாடி வருகின்றனர். இவர்களுக்கு மாஃபியா கும்பலை சேர்த்தவர்கள் வீடு வீடாக சென்று உணவு பொருட்களை வழங்கியுள்ளனர். இது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி இத்தாலியிலும் வறுமையில் மக்கள் வாழும் பகுதிகள் நிறைய உள்ளன. குறிப்பாக, தென் பிராந்தியங்களான...
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img