Saturday, May 18, 2024

india china border fight

லடாக் தாக்குதலில் இந்தியா வீரர்களில் 20 பேர் பலி – சீன வீரர்கள் அதிகளவு பலியானதாக தகவல்..!

இந்தியா, சீனா இடையே நடந்து கொண்டிருக்கும் லடாக் எல்லை பிரச்சனை மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. லடாக் எல்லை தற்போது நாடெங்கிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியா, சீனா இடையே லடாக் எல்லை பிரச்சனையும் மாத கணக்கில் நடந்து வருகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் சில...

சூடு பிடிக்கும் இந்தியா சீனா லடாக் பிரச்சனை – மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்..!

இந்தியா-சீனா கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்து வருவதால் அதை சரி செய்ய நடுவராக அல்லது தூதராக இருந்து சமரசம்  செய்து வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் , இதைப்பற்றி பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பெரும் மோதல் காரணமாக அவர் அதிருப்தியாக...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img