hathras case police susupended
குற்றம்
ஹத்ராஸ் சம்பவத்தில் முதல்வர் ஆதித்யநாத் அதிரடி – காவல்துறை அதிகாரிகள் “சஸ்பெண்ட்”!!
நாட்டு மக்களை கொந்தளிக்க வைத்த ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் காவல்துறை உயரதிகாரிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். பாதிக்கப்பட்ட மனிஷாவின் உடலை வலுக்கட்டாயமாக தகனம் செய்ததற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம்:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் மனிஷா என்ற தலித் இனத்தை சேர்ந்த பெண்ணை இவர்...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...