government announced 50% workers allowed in office for corona safety
செய்திகள்
50% அரசு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர வேண்டும் – தமிழக அரசு அதிரடி!!
Kannan -
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக தமிழக அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் மிக கொடூரமாக இருந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும்...
Latest News
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் இந்த உரிமம் ரத்து.., அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!!
சாலை விதிமுறைகள் எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும் ஆங்கங்கே சில விபத்துக்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. சமீபத்தில் சிறுவர்கள் வாகனங்களை ஒட்டி அதன் மூலம்...