Sunday, May 26, 2024

farmers debt in tn

‘தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கடனுக்கான ரசீது 15 நாட்களில் வழங்கப்படும்’ – முதல்வர் அறிவிப்பு!!

கூட்டுறவு வங்கியில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற 12,110 கோடி ரூபாய் பயிர்கடனை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான ரசீது இன்னும் 15 நாட்களுக்குள்ளாக கொடுக்கப்படும் என தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பயிர்கடனுக்கான ரசீது தமிழக அரசின் சட்டபேரவை கூட்டத்தில், பேரிடர் காரணமாக கூட்டுறவு வங்கியில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற 12,110 கோடி...

ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!!

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் பணத்தை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளதாக சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். விவசாய கடன் தள்ளுபடி தமிழ்நாட்டில் நிவர் மாற்றும் புரவி போன்ற புயலின் பேரிடர் காரணமாக கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன்மூலம் 14.43 லட்சம்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -spot_img