england to chennai corona virus spread
செய்திகள்
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!!
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய வகை கொரோனா:
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. இந்த நோய் பரவல்...
Latest News
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!
தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...