dengue spread in tn
செய்திகள்
கொரோனாவை தொடர்ந்து மிரட்ட வரும் டெங்கு & மலேரியா – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!
ஒரு நாளைக்கு தமிழகத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து பருவமழை துவங்கியுள்ளதால் மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வராமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்...
Latest News
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...