Wednesday, May 15, 2024

coronil tablet by pathanjali

பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பயத்தை பயன்படுத்தி "கொரோனில்" என்ற மருந்தை விற்றதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் வைத்துள்ளது. "கொரோனில்" மருந்து: கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புக்கு மருத்துவர்கள் முதல் ஆராச்சியாளர்கள் வரை பலரும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். தந் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் பதஞ்சலி நிறுவனம்...

கொரோனா வைரஸுக்கு ஆயுர்வேத மருந்து ‘கொரோனில்’ – பாபா ராம்தேவின் பதஞ்சலி அறிமுகம்!!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் தனது மருந்தை கோவிட் -19 க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா ஆயுர்வேத மருந்து: உலகெங்கிலும், விஞ்ஞானிகளும் சுகாதார அதிகாரிகளும் COVID-19 க்கு சிகிச்சையளிக்க அயராது உழைத்து வருகின்றனர், இது உலகளவில் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், பாபா ராம்தேவ்...
- Advertisement -spot_img

Latest News

IPL Points Table: பிளே ஆஃப் தகுதி பெற்ற ராஜஸ்தான்…, மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -spot_img