Wednesday, May 15, 2024

corona spread

போதை பொருட்களை பயன்படுத்துபவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபாயம் – சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!

குட்கா போன்ற போதை பொருட்களை அதிகமாக பயன்படுத்துபவர்களால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு : கடந்த சில தினங்களாக மக்கள் திரும்பவும் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்பி வருகின்றனர். யாரும், கொரோனா காலதடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை. இது கொரோனா மீண்டும் பரவ வழிவகை செய்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -spot_img