Coimbatore corona attack
மாநிலம்
இறைச்சி கடைகளில் 30 நொடிக்கு மேல் மக்கள் நிற்கக்கூடாது, மீறினால் கடைக்கு சீல் – மாநகராட்சி அதிரடி உத்தரவு..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மேலும் கோவை மாநகரத்தில் வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் கோவை மாநகராட்சி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.
உத்தரவின் விபரங்கள்:
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் இறைச்சிக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு முறையான சமூக இடைவெளிகளை...
செய்திகள்
தமிழகத்தில் இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு தேவையில்லை – மாவட்ட ஆட்சியர்.!
admin -
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வரும் காரணத்தால் முன்னெச்சரிக்கை கொண்டிருக்கின்றன. அதையடுத்து கோவையில் கட்டாய ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட வில்லை என மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கோவையில் கொரோனா
கொரோனா வைரஸ் தற்போது கோவையிலும்...
Latest News
KKR vs SRH இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு.. வெளியான வானிலை ரிப்போர்ட்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா நைட்...