chennai commissioner prakash
செய்திகள்
இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் – சென்னை கமிஷனர்!!
இன்னும் இரண்டு மாதங்களுக்கு பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார். கூடுதலாக, சென்னை குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 1 கோடிக்கும் அதிகமான உணவு பொட்டலங்கள் வழங்கப்படுவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்தது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா...
செய்திகள்
சென்னைவாசிகளுக்கு நாளை முதல் இலவச உணவு – மாநகராட்சி ஆணையாளர் தகவல்!!
vijay -
"புரெவி" புயல் காரணமாக குடிசை பகுதிகளில் வசித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் இவ்வாறாக உத்தரவிட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"புரெவி" புயல்:
"புரெவி" புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் தொடர்ந்து...
Latest News
IPL 2024: சொந்த மண்ணில் ஜொலிக்குமா SRH.., ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!
ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (மே 2) ராஜீவ் காந்தி...