caste discrimination
குற்றம்
பட்டியலின ஊராட்சி மன்ற தலைவியை தரையில் அமர வைத்து கூட்டம் – கடலூரில் அவலம்!!
பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக பெண் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமரவைத்து கூட்டம் நடைபெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர்:
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் பகுதியில் பஞ்சாயத்து துணை தலைவராக ராஜேஸ்வரி மற்றும் மோகன் இருக்கின்றனர். இதில் துணை தலைவர் ராஜேஸ்வரி பட்டியலின வகுப்பினை சேர்ந்தவர். கடந்த ஜூலை மாதம் 17 ஆம்...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...