brasil president speech
உலகம்
அனைவரும் வேலைக்கு போங்க..! கொரோனா பீதியிலும் பிரேசில் அதிபர் உத்தரவு..!
admin -
கொரோனா வைரஸ் பயத்தை விட்டு மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமென்று பிரேசில் அதிபர் ஜெய்ர் அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டின் பெருநகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி பணிக்கு செல்ல வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு ரத்து...
Latest News
செல்போனுக்காக தம்பியை கொலை செய்த அண்ணன்.. பெங்களூரில் நடந்த கொடூரம்!!
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் தான் சிவகுமார், 18. அவருக்கு 14 வயதில் ஒரு தம்பி உள்ளார். இவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து...