andhra mysterious disease
மாநிலம்
ஆந்திராவில் பரவும் மர்ம நோய் – கொரோனா கிருமிநாசினி தான் காரணமா??
vijay -
ஆந்திர மாநிலத்தில் மக்கள் அதிக அளவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அதிகளவு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது தான் காரணமாக இருக்குமோ? என்ற வகையில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மர்ம நோய்:
ஆந்திரா மாநிலத்தில் உள்ள எலூர் என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் தலைசுற்றல், மயக்கம்...
செய்திகள்
ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கான காரணம் இது தான் – மருத்துவ குழு விளக்கம்!!
vijay -
கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது வெளிவந்துள்ள நிலையில் அடுத்ததாக ஆந்திராவில் மக்கள் பலர் மர்ம நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயினால் தற்போது 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் தாக்கம்:
இந்த 2020 ஆம் ஆண்டு அனைவருக்கும் பாதிப்புகளை மட்டுமே அளித்து வருகின்றது. அதன் படி தற்போது மீண்டும்...
Latest News
CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!
IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...