Wednesday, May 29, 2024

action against suriya

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை- உயர்நீதிமன்ற தலைமை அமர்வு!!

நீதிமன்றம் குறித்து தவறாக விமர்சித்ததாக நடிகர் சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் கடிதம் எழுதி இருந்த நிலையில், அம்மாதிரியான நடவடிக்கை தேவையில்லை என உயர்நீதிமன்ற தலைமை அமர்வு உத்தரவிட்டு உள்ளது. சூர்யா கருத்து: தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தினால் தேர்வுக்கு முந்தைய நாள் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்....
- Advertisement -spot_img

Latest News

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் இந்த உரிமம் ரத்து.., அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!!

சாலை  விதிமுறைகள் எவ்வளவு தான்  கடுமையாக  இருந்தாலும் ஆங்கங்கே  சில விபத்துக்கள்  நடந்த வண்ணம்  தான்  உள்ளது. சமீபத்தில் சிறுவர்கள்  வாகனங்களை  ஒட்டி அதன்  மூலம்...
- Advertisement -spot_img