தனது 41 வது படத்துக்கு  நிரந்தர எண்ட் கார்ட் போட்ட சூர்யா – விக்ரம் படத்தால் பாலாவுக்கு வந்த சோகம்!!

0
தனது 41 வது படத்துக்கு  நிரந்தர எண்ட் கார்ட் போட்ட சூர்யா - விக்ரம் படத்தால் பாலாவுக்கு வந்த சோகம்!!
தனது 41 வது படத்துக்கு  நிரந்தர எண்ட் கார்ட் போட்ட சூர்யா - விக்ரம் படத்தால் பாலாவுக்கு வந்த சோகம்!!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த சூர்யா 41 படத்தின் ஷூட்டிங் பணிகள் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி நிறுத்தம் :

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா 41 என்ற படத்தில் நடித்து வந்தார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வந்த இந்த படத்தில், ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். மீனவர் வாழ்வாதாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஷூட்டிங் போது பாலா மற்றும் சூர்யா இடையே பிரச்சினை வெடித்ததாகவும், இதனால்  படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட தாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் ரோல்ஸ் பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனால், அவரின் மார்க்கெட் பல மடங்கு எகிறியுள்ளது. இதையடுத்து, இனியும் சூர்யா 41 படத்தை வைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதால், இந்த படத்திற்கு என்ட் கார்டு போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here