கண்ணான கண்ணே சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை – இனி அவங்களை இதுல பாக்க முடியாது!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் யமுனா என்ற பாத்திரத்தில் நடித்து வந்த நித்யா தாஸ் அந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலகும் பிரபலம்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஃபேவரைட் சீரியல் கண்ணான கண்ணே. பாசம் மறுக்கப்பட்ட ஒரு பெண் பிள்ளை, தந்தை பாசத்திற்கு ஏங்குவதை இந்த சீரியல் படம் பிடித்து காட்டுகிறது. இதில் நடித்து வரும் யுவா-மீரா ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒன்று. இந்த தொடரில் கவுதமின் இரண்டாவது மனைவியாகவும், ப்ரீத்தியின் அம்மாவாகவும் யமுனா என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் நித்யா தாஸ். இவர் இந்த சீரியல் நாயகி மீராவின் சித்தியாகவும் நடித்து வருபவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில், திடீரென நித்யா தாஸ் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், புது யமுனாவாக நடிக்க உள்ள நடிகை குறித்த காட்சிகள் இன்று முதல் சீரியலில் ஒளிபரப்பாகும் என பேசப்படுகிறது. யார் அந்த புதுமுகம் என்பதை காத்திருந்து நாம் சீரியலில் தான் பார்க்க வேண்டும் என சின்னத்திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here