தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கான கோடைவிடுமுறை தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
எப்போது முதல் தொடங்கும்..?
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு முடிந்த பிறகு ஏப்ரல் 31ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விடுமுறை முடிந்து ஜூன் முதல் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கோடை விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |