தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு??முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!!

0
10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம்
10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறைத்து முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

தளர்வுகளற்ற ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த மூன்று மாத காலமாக கொரோனா வைரஸின் கோர தாண்டவத்தினால் பல மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மேலும் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் சில தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. இருந்தும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக கடந்த 24ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருந்தும் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு கிடைத்த புதிய அங்கீகாரம் – குவியும் பாராட்டுக்கள்!!

அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில் தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டார். மேலும் சட்டமன்ற குழுவின் பரிந்துரை குறித்து ஆலோசித்த பின்பு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here