பேருந்துகள் பழுதுபார்க்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த SRM தனியார் கல்லூரியின் பேருந்துகள் பழுது பார்க்கும் வேளையில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது தீடிரென தீப்பிடித்து எரிந்ததில் 5 பேருந்துகள் கருகி நாசமாகின. வெல்டிங் வேலையின் போது தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் மர்மநபர்கள் செய்த சதிவேலையா எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தீயினை அணைக்கும் முயற்சியில் சிறுசேரி மற்றும் அதன் சுற்றுவட்டார தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |