வார இறுதி நாட்களுக்காக போக்குவரத்து கழகம் செய்த சிறப்பு ஏற்பாடு…, மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு!!

0
வார இறுதி நாட்களுக்காக போக்குவரத்து கழகம் செய்த சிறப்பு ஏற்பாடு..., மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு!!
வார இறுதி நாட்களுக்காக போக்குவரத்து கழகம் செய்த சிறப்பு ஏற்பாடு..., மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு!!

தமிழக அரசானது போக்குவரத்து கழகத்துடன் இணைந்து, பொதுமக்களின் தேவைக்காகவும், போக்குவரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது. இதில், குறிப்பாக வார இறுதி நாட்களில் சிறப்பு விரைவு பேருந்துகளை அளிப்பதுடன் 10% முதல் 20% வரை கட்டணத்தில் சலுகை வழங்கி வருகிறது. இதன்படி, இன்று வார இறுதி நாட்களின் (வெள்ளிக்கிழமை) தொடக்க நாள் என்பதால் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் தமிழகம் முழுவதும் இன்று 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், (ஆகஸ்ட் 5 மற்றும் 6) சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பயணிகளின் வசதிக்காக, சென்னையில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும், மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

பெங்களூரில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்.., ஆத்திரத்தில் மனைவி விரலை கடித்து துப்பிய கணவன்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here