இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தொலைதூர பயணங்களுக்கு ரயில் பயணங்களையே பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் பெரும்பாலான ரயில் பணியாளர்கள் வடமாநிலத்தவர்களாகவே உள்ளனர். இதனால் உரிய பயண சீட்டு இல்லாமல் பயணிக்கும் வெளிமாநிலத்தவர் பற்றிய புகார்களை தெரிவிக்க முடியாமல் தமிழக பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுபோன்ற அவல நிலை பற்றிய கருத்துக்கள் சோசியல் மீடியா, அரசியல் கட்சிகள் மூலமாக ரயில்வேத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
மேலும் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்க படுவார்கள் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.