IPL போட்டிக்கு தயாராகும் இந்திய வீராங்கனை.., போட்டி குறித்து ஸ்மிருதி மந்தனா பளீச் பேட்டி!!!

0
IPL போட்டிக்கு தயாராகும் இந்திய வீராங்கனை.., போட்டி குறித்து ஸ்மிருதி மந்தனா பளீச் பேட்டி!!!
IPL போட்டிக்கு தயாராகும் இந்திய வீராங்கனை.., போட்டி குறித்து ஸ்மிருதி மந்தனா பளீச் பேட்டி!!!

நடந்து முடிந்த இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. தற்போது மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (10.01.2023) கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இதையடுத்து மகளிருக்கான ஐ.பி.எல். போட்டி மார்ச் 3ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்க உள்ளது என இந்திய கிரிக்கெட் வாரியம் டெண்டர் அறிவித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த அறிவிப்பை அறிந்து சென்னை, பஞ்சாப், டெல்லி போன்ற ஐந்து அணிகளின் நிர்வாகம் டெண்டருக்கு விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர். இது போன்று தொடர்ந்து கிரிக்கெட் வீராங்கனைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் ஊக்குவித்து வருவதால் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலி, ரோஹித் இருவருக்கும் ஐபிஎல் தான் இறுதியா?? சபா கரீம் வெளிப்படையான கருத்து!!

இப்படி இருக்கையில் விராட் கோலி போல் உலக அளவில் பிரபலமான இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறுகையில், “இந்திய வீராங்கனைகளின் சிறந்த போட்டியாக மகளிர் IPL போட்டி அமையும். இந்த போட்டிகள் மூலம் வீராங்கனைகள் எந்த ஒரு சூழ்நிலையிலும் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் சமாளித்து எதிரணியை கலங்கடிக்க கூடிய திறமையை வளர்க்கும்.” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here