என்ன மன்னிச்சுடுங்க., நா மலேசியாவே கிடையாது., முத்து போட்ட மாஸ்டர்., உண்மையை உளறிய மணி!!!

0
என்ன மன்னிச்சுடுங்க., நா மலேசியாவே கிடையாது., முத்து போட்ட மாஸ்டர்., உண்மையை உளறிய மணி!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் மாமா மலேசியாவில் இருந்து வந்துவிட்டார் என விஜயா வீட்டையே ரகளை செய்கிறார். ஆனால் ரோகிணியின் மாமா செய்வதை பார்த்து குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சந்தேகம் வருகிறது. மேலும் முத்து இந்த ஆள் மலேசியாவில் இருந்து வந்த மாதிரி தெரியல. இவன குடிக்க விட்டு உண்மையை வாங்கணும் என செல்வத்திடம் சொல்கிறார்.
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது முத்து அந்த ஆளை ரோகிணிக்கு தெரியாமல் தனியாக அழைத்து குடிக்க வைப்பாராம். பின் அவரிடம் எல்லா உண்மையும் கேட்பாராம். அவரும் நான் இங்கு ஷூட்டிங்காக தான் வந்தேன். நான் நடிப்பதற்கு ரோகிணி தான் பணம் கொடுத்து கூட்டிட்டு வந்தாங்க என உண்மையை உளறி விடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here