சமீபத்தில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவுகளும் தேர்வாணையம் தங்களது இணையத்தில் வெளியிட்டது. தற்போது 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேற்படிப்புக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதே போல் 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை கோடை கால விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தனுஷுக்கு பிடிச்சாலும், அது ரஜினி sir கையில தான் இருக்கு., உண்மையை உடைத்த வெற்றிமாறன்!!
மேலும் சில நாடுகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை கால விடுமுறையை நீட்டிக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகிற மே மாதம் 28ம் தேதியுடன் கோடைகால விடுமுறை முடிய இருக்கிறது. எனவே மே 29ம் தேதி முதல் அரசு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளது.