தமிழகத்தில் இப்போது அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கி வருகிறது. தமிழகத்தை போன்று மற்ற பிற மாநிலங்களிலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை முடிந்து பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் நொய்டாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 14-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட அடிப்படை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது அங்கு இப்போது கடுமையான குளிர், அடர்ந்த பனி மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி நொய்டாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜனவரி 14ஆம் தேதி வரை வகுப்புகள் இயங்காது என தெரிவித்துள்ளனர். அதன்பின் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மாயாவிற்கு கொடுக்கப்பட்ட சூப்பர் பவர்.. களைகட்டிய பிக் பாஸ் வீடு.., வெளியான ப்ரோமோ!!!