தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில், ராம நவமி திருநாளன்று ஹவுரா உள்ளிட்ட இடங்களில் வன்முறை சம்பவங்கள் வெடித்தது. இதன் காரணமாக பாஜக எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரும் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வினர் ஒருவரை ஒருவர் புகார் தெரிவித்து இருந்தனர்.
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
இந்த சூழலில் அடுத்த மாதம் 17ஆம் தேதி நாடு முழுவதும் ராம நவமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநிலத்தில் முதல் முறையாக ராம நவமி பண்டிகைக்கு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.