இன்றைய காலகட்டத்தில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சேமிப்பு முதல் உரிமைத்தொகை வரை பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அந்த வகையில் பேங்க் ஆப் இந்தியா பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில், பெண்களுக்கு ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு திறக்கபப்ட்டு, அதில் 1 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
அடுத்தடுத்து ஹிட் கொடுக்கும் அஜித்.., மளமளவென உயர்ந்த சம்பளம்.., எவ்வளவு தெரியுமா??
குறிப்பாக தனிநபர் விபத்துக் காப்பீடும் இதன் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. 1 கோடி ரூபாய் வரை விபத்து காப்பீடு கிடைக்கும். பெண்கள் அடிப்படையிலான சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்களில் தள்ளுபடி வழங்கப்படும். இதைத்தொடர்ந்து இலவச டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகிறது.