நம்ப வைச்சு கழுத்தறுத்த BCCI – மீண்டும் சாஞ்சுவுக்கு மிகப்பெரிய துரோகம் – கொந்தளித்த ரசிகர்கள்!!

0
நம்ப வைச்சு கழுத்தறுத்த BCCI - மீண்டும் சாஞ்சுவுக்கு மிகப்பெரிய துரோகம் - கொந்தளித்த ரசிகர்கள்!!
நம்ப வைச்சு கழுத்தறுத்த BCCI - மீண்டும் சாஞ்சுவுக்கு மிகப்பெரிய துரோகம் - கொந்தளித்த ரசிகர்கள்!!

T20 உலக கோப்பை தொடரில் தீபக் ஹுடாவிற்கு பதில் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவரை BCCI ஏமாற்றியுள்ளது.

சஞ்சு சாம்சனின் நிலை

T20 உலக கோப்பை தொடர் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா வுக்கு தற்போது பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இவருக்கு பதில் மாற்று வீரரை தேர்வு செய்ய BCCI முடிவெடுத்துள்ளது. இந்த வாய்ப்பு சஞ்சு சாம்சனுக்கு கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனென்றால் உலக கோப்பை தொடருக்கான வீரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை. இதனால் கோபமடைந்த இவரின் ரசிகர்கள் போராட்டம் பண்ண போவதாக தெரிவித்தனர்.

நீங்க என்னனாலும் பண்ணுங்க., ஆனா T20 உலக கோப்பை எங்களுக்கு வந்தே ஆகணும்., கடும் கோபத்தில் BCCI!!

இதனால் அவர்களை சமாளிக்க இந்திய A அணிக்கு சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமித்தனர். ஆனால் தற்போது தீபக் ஹூடா பதிலாக, சாஞ்சுவை தேர்வு செய்யாமல் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுத்துள்ளனர். மேலும் சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த வீரர் என்று அனைவருக்குமே தெரியும். ஆனாலும் அவரை ஏன் BCCI புறக்கணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் அவரின் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here