விவகாரத்திற்கு பின் முதல் முறையாக தன் மாமனாரை சந்தித்த சமந்தா? – என்ன காரணம் தெரியுமா?

0

இந்திய சினிமாவின் ஸ்டார் தம்பதிகளாக வலம் வந்தவர்கள் சமந்தா – நாக சைதன்யா ஜோடி. பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த அக்டோபர் மாதம் தங்கள் பிரிவை அறிவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை தொடர்ந்து தற்போது இருவரும் பிரிந்து, தங்கள் சினிமா வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விவாகரத்திற்கு பின் சமந்தா தன் முன்னாள் மாமனார் நாகார்ஜுனா ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளார்.

தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது சகுந்தலம் படத்தில் தனக்கு டப்பிங் செய்வதற்க்காக அவர் நாகார்ஜுனா ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளார். அந்த சமயம் நாகார்ஜுனாவை சந்தித்தாரா என்பது பற்றி இன்னும் தெளிவான தகவல்கள் வெளிவரவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் டோலிவுட் வட்டாரத்தில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here