சமந்தா – நாக சைதன்யா ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தாங்கள் பிரிய போவதாக அறிவித்தனர். இதை பயன்படுத்திக்கொண்ட பல சமூக வலைத்தளங்கள் சமந்தாவை பற்றி அவதூறான விமர்சனங்களை முன் வைத்தன.
இதனால் நீதி மன்றத்தில் மானநஷ்ட வழக்கு ஒன்றையும் சமந்தா தொடுத்தார். மேலும் மன அமைதிக்காக வெளிநாடு வரை சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் சற்று வித்தியாசமான Painting புகைப்படம் ஒன்றை தன் சமூக வலைத்தள பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார்.
மேலும் “சில நாட்களில் உங்களுக்குள் உங்களால் ஓவியம் வரைய முடியாது என குரல் கேட்கும். ஆனால், எல்லா வகையிலும் வண்ணம் தீட்டினால், அந்த குரல் மௌனமாகி விடும்” என்று சமந்தா அந்தப் புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்