உலக கோப்பைக்கு பின் ரோஹித் செய்த செயல்…, வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
உலக கோப்பைக்கு பின் ரோஹித் செய்த செயல்
இந்திய அணியில் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இவர் கடந்த இரு மாதங்களாக பல்வேறு சாதனைகளை படைத்து வருவதை அனைவரும் அறிவோம். இந்த நிலையில் ரோஹித் ஷர்மாவின் மனைவி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் MY BOY என்று எழுதி இருவரும் சிரிக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் வெளியான சில மணி நிமிடங்களிலே அதிக கவனத்தை பெற்று வருகிறது. மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்முகு திரும்பி உள்ளதால் தென்னாபிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி தொடரை கைப்பற்ற உதவுவார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here