நாடு முழுவதும் முக்கிய பண்டிகை, விழாக்கள் போன்றவற்றை கொண்டாட அந்தந்த பகுதி மக்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த கோவிலை இந்திய பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 22 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மாநில முதல்வருக்கு கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று பொது விடுமுறை அளிக்கப்படுமா?? என பொறுத்திருந்து பார்க்கலாம்.
தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை.., வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை!!!!