கடந்த 2 ஆண்டுகளாகவே இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் யார் என்றால் அது யுஸ்வேந்திர சாஹல் தான். அவர் மெதுவாகவும், துல்லியமாகவும் பந்து வீச திறன் கொண்டவர் என்பதால் இவர் மேல் எப்போதும் அதிக எதிர்பார்ப்பு உண்டு. இந்த நிலையில் தான் இவரின் வயதை காரணம் காட்டி தேர்வாளர்கள் அணியில் இணைக்கவில்லை. இந்த சமயத்தில் இவருக்கு பதிலாக ரவி பிஷ்னாய் அணியில் சேர்க்கப்பட்டார்.
இவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அனைவரும் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக நடப்பு T20 தொடரில் இந்தியாவுக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் ஐபிஎல்லில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்படி தொடர்ந்து அசத்தி வரும் இவர் இனி இந்திய அணியில் நிரந்தரமான இடத்தை பிடித்து விடுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
சதம் விளாசிய கேன் வில்லியம்சன்…, பங்களாதேஷிற்கு எதிராக அபார ஆட்டம்!!