மத்திய மற்றும் மாநில அரசு ரேஷன் அட்டை மூலம் மக்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு நேரடியாக கிடைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களையும், ரேஷன் அட்டையை ஆதார் கார்டுடன் இணைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஒரு வேலை இதை செய்ய தவறினால் அவர்களது பெயர் ரேஷன் கார்டில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தே.மு.தி.க. விஜயகாந்த் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்., மருத்துவர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!