மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைக்குள் கால்பதித்தவர் நடிகை ரஷ்மி. இவர் முதன்முதலில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நாயகியாக தாமரை கதாபாத்திரத்தில் நடித்தார்.
கொரோனாவால் அந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு அதன் இரண்டாம் பாகம் தற்போது முழுவதும் மாறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதை தொடர்ந்து ராஜபார்வை என்ற தொடரில் நடித்தார் ரஷ்மி. இவருக்கும் ஜெயராஜ் என்பருக்கும் சென்ற ஆண்டு திருமணம் நடந்தது.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ரஷ்மி தன் சீமந்த நிகழ்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். திரைபிரபலங்கள் நெருங்கிய உறவினர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அந்த அழகிய புகைப்படங்கள் இதோ..
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்