கணவருடன் லிப்லாக் புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி சீரியல் நடிகை – திட்டி தீர்த்த நெட்டிசன்கள்!!

0

விஜய் டிவியில் அடுத்தடுத்து பல சீரியல்கள் வெற்றிநடை போட்டு வருகின்றன. அதில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியலும் ஒன்று. அந்த சீரியலில் சந்தியாவிற்கு அண்ணியாக நடித்து வருபவர் நிஹகரிகா. அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனால் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

ராஜா ராணி 2

ஆரம்பித்த சில காலத்திலேயே ராஜா ராணி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சந்தியாவிற்கும், சரவணனுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் தாண்டி தற்போது கல்யாணமும் நடந்துள்ளது. இந்நிலையில் சந்தியாவிற்கு சரவணன் பற்றிய எந்த விஷயமும் தெரியாது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் எம்.பி.ஏ தான் படித்திருப்பதாக நினைத்துக் கொண்டுள்ளார். சந்தியாவிற்கு முழு ஆதரவும் அவரது அண்ணி மட்டும் தான். தனது இலட்சியத்தை அடைய வேண்டும் என்று இருந்த சந்தியாவிற்கு இப்படி ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தியா தனது கனவை பற்றி சரவணனிடம் எவ்வளவோ சொல்ல முயற்சிக்க பல தடங்கல்களும் ஏற்படுகிறது.

இப்பொழுது சரவணன் பற்றிய உண்மைகள் சந்தியாவிற்கு தெரியவந்தால் என்ன நடக்கும் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். அந்த சீரியலில் சந்தியாவிற்கு அண்ணியாக நடிப்பவர் தான் நிஹகரிகா. இவர் பல சேனலில் துணை நடிகையாக நடித்தவர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சன் டிவியிலும் பல சீரியல்களில் நடித்திருந்தார். தற்போது ராஜா ராணி சீரியலில் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் என்றே சொல்லலாம். ஏனெனில் சந்தியாவிற்கு முழு ஆதரவும் அவரது அண்ணி மட்டும் தான். இந்நிலையில் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் ஆன நிஹகரிகா அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.

தற்போதும் அதே போல தனது கணவருடன் லிப்லாக் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் அவரை திட்டி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here