தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு..!
24 மணி நேரத்தில் மழை
அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது,நெல்லை, தூத்துக்குடியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் மாலையில் காணப்படும் என அறிவித்துள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
கேரள-கர்நாடக, லட்சத்தீவு கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.